0 0
Read Time:54 Second

மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மயூரநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது.

நேற்று 3-வது நாளாக நாட்டியாஞ்சலி நடந்தது. இதில் மயிலாடுதுறை ஷண்முகா நாட்டியப்பள்ளி குழு மற்றும் பல்வேறு குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் நாட்டிய நாடகங்கள் நடந்தன.

இதில் பங்கேற்ற கலைஞர்களுக்கு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையின் கவுரவ தலைவர் ஏ.ஆர்.சி. விஸ்வநாதன், தலைவர் பரணிதரன், செயலாளர் விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %