0 0
Read Time:1 Minute, 27 Second

அரசு பொது மருத்துவமனையில் பழுதாகி இருக்கும் ஹைமாஸ் லைட்டை பொதுப்பணித்துறை பழுது நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிஞ்சிப்பாடி அரசு பொது மருத்துவமனையில் குறிஞ்சிப்பாடி பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்படவேண்டிய ஹைமாஸ் லைட் கடந்த 15 நாட்களாக பழுதாகியும் இதுநாள்வரையில் பழுது நீக்கம் செய்யாமல் இருந்து வருகிறது. இதனால் குறிஞ்சிப்பாடி அரசு பொது மருத்துவமனை இருண்ட சூழ்நிலையில் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இருண்ட சூழல் இருப்பதால் சில அசம்பாவிதங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் இதை பராமரித்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசு பொது மருத்துவமனையில் இருக்கும் ஹைமாஸ் லைட்டை உடனடியாக பழுது நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு பொது மருத்துவமனையினைக்கு வரும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

நிருபர்:முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %