0 0
Read Time:1 Minute, 17 Second

சேத்தியாத்தோப்பு: குறிஞ்சிக்குடி கிராமத்தில் மண்வாசனை வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில்.A.அனில்குமார் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் .B.அருண் லால். கிளை மேலாளர். கனரா வங்கி சேத்தியாத்தோப்பு .k.சுரேஷ் கிராம நிர்வாக அலுவலர் வலசக்காடு ஊராட்சி. P.இருதயராஜ் தலைமையாசிரியர் கூடலையாத்தூர் ஆகியோர் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உலக தண்ணீர் தினம் பற்றிய விழிப்புணர்வு பேசப்பட்டது. விவசாய ஆர்வலர்கள் குழு பற்றி.A.ஜான் விக்டர் (இயக்குனர்) அவர்கள் உற்பத்தியாளர்கள் குழு சம்பந்தமாக விளக்கி கூறினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு.விவசாய ஆர்வலர் குழு தலைவர்கள் பொன்னாடை போடபட்டு விழா இனிதே நிறைவு பெற்றது .இறுதியில் ஜாக்குலின் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %