0 0
Read Time:1 Minute, 57 Second

மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள ஜோதி பவுண்டேஷனில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டதலைவர் ஆர் சேகர் தலைமையில். கே ஆர் சீனிவாசன் முன்னிலையில் மூவலூர் சேகர் வரவேற்புரை ஆற்றினார் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெக முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் எஸ் ராஜகோபால். ஜீ. பாஸ்கரன். டி. செல்வம். ஜீ. கணேசன். கே.பூங்கோதை.ஜீ.சுந்தரமூர்த்தி.மற்றும்.ஐஎன்டியூசியின்.மாநில.துணைசெயலாளர்.ஹலிகுல்ஜமால்.மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்கள் பின்வருமாறு .கட்டுமானம்.மற்றும்.அமைப்புசாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறுபவர்கள் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு சந்தாவாகவோ அல்லது.பொருளாகவோ எதுவும் வழங்ககூடாது எனவும் வாரிய தலைவர் பொன் குமார் மகன் திருமணத்திற்கு அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்வது எனவும் வாரியத்தில். புதுபித்தல் ஓய்வூதியம். பெறுவதற்கு தொழிற் சங்க நிர்வாகிகள் முத்திரை மற்றும் கையெழுத்து பெற வாரியத்தை. கேட்டுக் கொள்வது. எனவும் தீர்மானங்கள் கலந்துகொண்ட நிர்வாகிகளின் ஒட்டுமொத்த ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %