1 0
Read Time:1 Minute, 0 Second

மயிலாடுதுறை மாவட்டம், விளநகர் கிராமத்தில், நெடுஞ் சாலைத்துறையின் ஊர்ப்பெயர்ப் பலகையை 300-மீட்டர் தூரத்தில் கிராமத்துக்குள் சிவன்கோயில அருகே நிறுவப்பட்டிருந்தது. இதனால் சாலைவழிபயணிப்போர், வெளியூர் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்தனர். சமூக ஆர்வலர்கள், கிராமவாசிகளின் கோரிக்கை ஏற்கப் பட்டு, நெடுஞ்சாலைத்துறையினர், கிராமத்தின் ஆரம்ப எல்லையான ஐயனார் கோயில் அருகே, விளநகர் ஊர் பெயர்ப்பலகையை நிறுவி, வெளியூர் பயணிகளுக்கு வழிகாட்டி நெறியை செயல்படுத்தியுள்ளனர்.

இதனால் சமூக ஆர்வலர்களும், கிராம வாசிகளும் பாராட்டுதல்களைத்தெரிவித்துவருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %