0 0
Read Time:1 Minute, 29 Second

கிள்ளை பேரூராட்சி மன்ற முதல் கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார் தலைமை எழுத்தாளர் செல்வம் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எம்ஆர்கே கல்வி குழுமத்தின் தலைவர் கதிரவன் கலந்து கொண்டு பேசினார்.

இதில் துணைத்தலைவர் கிள்ளை ரவீந்திரன் கூறுகையில் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பொதுமக்கள் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படும் என கூறினார் கூட்டத்தில் பேரூராட்சி நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதேபோல்தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளை ஒட்டி பேரூர் கழக செயலாளர் கிள்ளை ரவீந்திரன் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம் ஆர் கே கல்வி குழுமத்தின் தலைவர் கதிரவன் வழங்கினார்.

நிருபர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %