0 0
Read Time:1 Minute, 17 Second

தனித்திருப்போம்..விழித்திருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 31 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 0 பேர் உயிரிழப்பு!!

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,52,955 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,14,674ஆக உயர்ந்துள்ளது. 
கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 256 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %