0 0
Read Time:56 Second

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவர், ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவர் மது போதையில் ஆட்டோவை ஓட்டி தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளில் மோதி உள்ளார்.

இதில் எதிரே திசையில் வந்த ஆட்டோ மீது தடுப்பு கம்பி சாய்ந்துள்ளது. இதில் நிலை தடுமாறிய ஆட்டோ, சாலையில் நடந்து சென்ற ராதா என்ற பெண் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %