0 0
Read Time:52 Second

மயிலாடுதுறை திருவிழந்தூர், தீப்பாய்ந்த அம்மன் கோவில் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில், மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்ற மயிலாடுதுறை அருகே குளிச்சார் திடீர் நகரை சேர்ந்த பெரியநாயகம் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %