0 0
Read Time:1 Minute, 3 Second

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவிலில் மேதா தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதான்யேஸ்வரர் கோவிலில் மேதா தெட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

குருப்பெயர்ச்சியையொட்டி மேதா தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு தங்க கவசம் சாற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %