0 0
Read Time:1 Minute, 6 Second

மயிலாடுதுறை மாவட்ட திரைப்பட சங்கத்தின் உறுப்பினர் A.R.விஜய் சங்கர் இயக்கத்தில், இணை இயக்குனர், சிதம்பரம், உதவி இயக்குநர் பாஸ்கர், ஒளிப்பதிவில் குழந்தைகள் விழிப்புணர்வு, பற்றிய கதை களத்தை மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், உகடலூர், கடற்கரை, செம்மண் பூமி ஆகிய பகுதிகளில் மண் மணம் மாறாமல் எதார்த்தமான கதையை உருவாக்கி திரைப்படமாக உருவாக்க பட உள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படத்தை மயிலாடுதுறை மாவட்ட திரைப்பட சங்கத்தின் தலைவர் R.R. பாபு. து.செயலாளர். நாராயணன் அவர்கள் கோபு, மாதவன்,ராஜுலு. கலந்து கொண்டும் மயிலாடுதுறை மாவட்ட சமூக சேவகர் அப்பர் சுந்தரம் கலந்து கொண்டு திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %