0 0
Read Time:1 Minute, 3 Second

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதியப்பட்ட வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை ஐகோர்ட்டு.

சென்னை, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதியப்பட்ட வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை ஐகோர்ட்டு.

பாஸ்போர்ட் ஒப்படைக்கவும் விசாரணைக்கு ஒத்துழைக்கவும், சாரணை அதிகாரிக்கு தெரிவிக்காமல் தமிழகத்தை விட்டு வெளியேறக்கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 7 வழக்குகளில் செங்கல்பட்டு நீதிமன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் பெற்றுள்ளார் சிவசங்கர் பாபா என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %