0 0
Read Time:1 Minute, 14 Second

புவனகிரி, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி தேவதாஸ் படையாண்வர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பொது இடங்களில் அனைவரும் முககவசம் அணிவது, வளர்ச்சி திட்ட பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும், பிளாஸ்டிக் இல்லா ஒன்றியமாக்க அனைவரும் துணிப்பை பயன்படுத்த வேண்டும், பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %