0 0
Read Time:1 Minute, 0 Second

கடலூர் மாவட்டம் பெரியப்பட்டு ஊராட்சி சார்பில் பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் தலைமையில் நடைபெற்றது.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவஞானசுந்தரம் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் களும் வார்டு உறுப்பினர்களும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி பொது மக்களுடன் கலந்துரையாடி அவரிடம் கருத்து கேட்டு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது இந்நிகழ்ச்சியில் முடிவில் ஊராட்சி செயலாளர் இளையராஜா நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %