1 0
Read Time:1 Minute, 31 Second

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்திற்குட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த பொதுத்தேர்விற்கு தயாராகி கொண்டிருந்த 10, 11 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணிதம் உள்ளிட்ட தேர்வுகளை எப்படி எதிர்கொள்வதென்பதை பற்றி கல்வி திறன் வளர்ச்சிக்கான பயிற்சி வகுப்பு சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை சார்பாக ஒருங்கிணைக்க பட்டது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக கணிதப் பேராசிரியர்கள் Dr.சிவக்குமார் Dr.கனியமுதன் ஆகியோர் கலந்துகொண்டு கணித தேர்வினை எப்படி அணுகவேண்டும் என்பதை பற்றி எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில் ஆங்கிலத்துறை சார்பில் பேராசிரியர் இரா.பாலசிங்கம், பேராசிரியர் நிவேதா பேராசிரியர் சிலம்பரசன் போன்றோர் கலந்துகொண்டு ஆங்கில தேர்வினை எப்படி அணுகவேண்டும் என்பதை பற்றி எடுத்துரைத்தனர். சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை சார்பாக பேராசிரியர் Dr.ஜோதிமணி சீராளன் நிறைவுரை ஆற்றினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %