0 0
Read Time:42 Second

சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.ஏ.பாண்டியன் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எல்.மதுபாலன் இ.ஆ.ப., தேர்தல் பார்வையாளர் ரகுமனி காமேங்கோ இ.ஆ.ப., ஆகியோர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்கள். உடன் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தமிழ்ச்செல்வன், ஆனந்த் ஆகியோர் இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %