0 0
Read Time:48 Second

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவந்த ஆதார் சேவை மையம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டுள்ளதால் ஆதார் திருத்தம் மற்றும் புதிய ஆதார் அட்டை பதிவு செய்ய வரும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் ஆதார் சேவை மையம் திறப்பதற்கு உண்டான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்க்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %