2 0
Read Time:59 Second

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடந்த ஆண்டு தமிழக அரசு கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவித்தது அதனைத்தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் அரசு கல்வி கட்டணம் ஆண்டுக்கு ரூபாய் 13,000 செய்ய வசூலிக்கப்பட்டது. மற்ற மாணவருக்கு கல்வி கட்டணம் ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 8வது நாளாக காலவரையற்ற கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது .

இதில் ஒரு பகுதியாக கட்டண சுமையால் கழுத்தை நெறிக்கும் துடிப்புமாணி போராட்டம் மாணவர்கள் ஈடுபட்டனர்.

மாவட்ட செய்தியாளர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %