0 0
Read Time:1 Minute, 2 Second

கோடைகால வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் நலன் கருதி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மறைந்த எம்.ஆர்.கே அவர்களின் நினைவு நீர்மோர் பந்தல் திறப்பு விழா
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர.கே பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் கணேசமூர்த்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் மாமங்களம் முத்துசாமி பூக்கடை செந்தில் கருணாநிதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %