0 0
Read Time:1 Minute, 5 Second

சிதம்பரம் அடுத்த நஞ்சமகத்து வாழ்க்கை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் ஐயப்பன் கண்ணங்குடி கிராமத்தில் தனது பாட்டி ஜானகியம்மாள் வீட்டில் கடந்த 20 நாட்களாக தங்கி வந்த நிலையில் இன்று அதிகாலை கண்ணங்குடி கோனங்குளத்தில் தலையில் வெட்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக மிதந்த உடலைக் கண்ட பொதுமக்கள் சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், சம்பவ இடத்திற்கு கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட செய்தியாளர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %