0 0
Read Time:41 Second

சீா்காழி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் வழக்குரைஞா் எம். பன்னீா்செல்வம் 12,148 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.சீா்காழி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் நாராயணன், திமுக வேட்பாளா் எம். பன்னீா்செல்வத்துக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கினாா். எம். பன்னீா்செல்வம் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று எம்எல்ஏவாக பொறுப்பேற்க உள்ளாா்.

நிருபர்: முரளிதரன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %