0 0
Read Time:1 Minute, 12 Second

மயிலாடுதுறையில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.

மயிலாடுதுறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மயிலாடுதுறை கோட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாகை மேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %