0 0
Read Time:1 Minute, 2 Second

கடலூர் மாவட்டம் சேத்தியத்தோப்பு சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த ஏழைஎளிய ஐயா மாணவர்களுக்கு Group 4 தேர்வுக்கான புத்தகம் இன்று சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை சார்பாக பொறியாளர் கிள்ளிவளவன் கலந்து கொண்டு இளம் மகளிருக்கு வழங்கினர்.

புத்தகத்தை பெற்றுக் கொண்ட சகோதரிகள் தங்களின் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொண்டனர்.இதில் ஏராளமான பொது மக்களும், சமூக ஆர்வலர்களும்,திரளாக கலந்து விழாவினை சிறப்பித்தனர்.உதவியை பெற்றுக் கொண்ட இளம் பெண்களுக்கு அறக்கட்டளையின் நிறுவனர் பேராசிரியர் முனைவர் ஜோதிமணி சீராளன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %