0 0
Read Time:1 Minute, 39 Second

தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி சலுகை கிடைக்க தகுதி இருந்தும் தள்ளுபடி கிடைக்கப்பெறாமல் செய்வதாக குறிஞ்சிப்பாடி மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மீது குற்றசாட்டு.

இதைப்பற்றி வங்கி மேலாளரிடம் அணுகி விவரத்தைக் கேட்ட பொழுது ,

“எங்கள் வங்கிக்கு தணிக்கைக்குழு வந்து விவசாயிகள் பொதுமக்கள் வைத்த நகைகளை எடை போட்டுப் பார்த்தபோது 40 கிராம் 100 மில்லி 40 கிராம் 200 மில்லி 40 கிராம் 300 மில்லி 40 கிராம் 400 மில்லி 40 கிராம் 500 மில்லி 40 கிராம் 600 மில்லி 40 கிராம் 700 மில்லி 40 கிராம் 800 மில்லி எடைபோட்டு பார்க்கும்போது தமிழக அரசு அறிவித்த 40 கிராமுக்கு மேல் மில்லி கணக்கில் தங்க நகை எடை இருந்ததால் இவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என உத்தரவு போட்டுவிட்டு சென்று விட்டார்கள். இதனால் இவர்களுக்கு தள்ளுபடி வழங்க முடியாது என வங்கி மேலாளர் தெரிவிப்பதாக கூறுகின்றனர்.

உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %