0 0
Read Time:59 Second

நெய்வேலி மெயின் பஜாா், காமராஜா் சிலை அருகே சிஐடியு தலைவா் டி.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், 2021-22-ஆம் ஆண்டில் உற்பத்தி, லாபம் அதிகரித்துள்ள நிலையில் இன்சென்டிவ் தொகையை முழுமையாக இம்மாத இறுதிக்குள் வழங்க வேண்டும், 2021-22-ஆம் ஆண்டு கணக்கின்படி பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டியவா்களுக்கு உடனடியாக நியமன உத்தரவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தினா்.

சங்கத்தின் பொதுச் செயலா் எஸ்.திருஅரசு, மாநிலக் குழு உறுப்பினா் ஏ.வேல்முருகன், பொருளாளா் எம்.சீனிவாசன் நகரச் செயலா் ஆா்.பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %