0 0
Read Time:48 Second

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் கோவில்பத்துதில் அமைந்துள்ள அரசு உணவு பொருள் சேமிப்பு கிடங்கு நிலையத்தை உணவுத்துறை அமைச்சர் R. சக்கரபாணி தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவரும் நாகை மாவட்ட கழகச் செயலாளருமான என் கௌதம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு அ. அருண் தம்புராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

உடன் தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகாகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
100 %