0 0
Read Time:1 Minute, 26 Second

தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் 99 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு TNFDC தலைவரும் நாகை மாவட்டக் கழகச் செயலாளர் என்.கௌதம் தலைமையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண்தம்புராஜ் ஆகியோர் முன்னிலையில் திருக்குவளை ஊராட்சியில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் புனரமைப்பு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது .

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் திருக்குவளை இல. மேகநாதன் சட்டமன்ற உறுப்பினர் திரு V.P. நாகை மாலி இரா. மாரிமுத்து தலைவர் நாகப்பட்டினம் நகராட்சி திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் ஒன்றியக் குழுத் தலைவர் கீழையூர் ஒன்றிய செயலாளர் கீழையூர் வட்டார வேளாண்மை ஆலோசனை குழு தலைவர் வேளாங்கண்ணி பேரூராட்சித் துணைத் தலைவர்
A.தாமஸ்ஆல்வாஎடிசன் மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட ஊராட்சி கழக நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %