0 0
Read Time:1 Minute, 16 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மணிக்கிராமம் ஊராட்சி தச்சதெரு அமைந்துள்ள அடி பம்ப் கைப்பிடி உடைந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிய நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள காரணத்தினால் பொது மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுவதாக புகார்.

மேலும் கிராமவாசிகளின் வீடுகளில் இருக்கின்ற கை பம்புகள் மின் மோட்டார்களில் வருகின்ற நீர் கவியாக உள்ளதால் பொதுமக்கள் இந்த பொது கைப்பையில் இருந்து குடிநீர் எடுத்து தாங்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே உடனடியாக பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று கை பம்பின் கைப்பிடியை உடனடியாக மாற்றி அனைத்து பொது மக்களும் பயன்பெறும் விதமாக சரி செய்து தருமாறு பொது மக்களின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %