2 0
Read Time:1 Minute, 12 Second

உலக யோகா தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இன்று காலை 6 மணி அளவில் ஜேசிஐ சீர்காழி கிரீன் சிட்டி மற்றும் ஸ்ரீ பதஞ்சலி யோகா மையம் இணைந்து சர்வதேச யோகா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் பதஞ்சலி யோகா மையத்தின் பயிற்சியாளர்கள் மற்றும் ஜேசிஐ சீர்காழி கிரீன் சிட்டியின் தலைவர் Jc.சி. அன்பரசன் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு பதஞ்சலி யோகா மையம் அமைந்திருக்கும் ஈசானி தெருவிலிருந்து புதிய பேருந்து நிலையம் சென்று கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லும் வழியாக ஊர்வலம் நடைபெற்றது இதில் யோகா விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட முழக்கத்தோடு சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %