1 0
Read Time:1 Minute, 9 Second

சுதந்திர தினம் 75வது ஆண்டு முன்னிட்டு சிதம்பரத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக சிதம்பரம் மௌன மடத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மௌன குருசாமியிடம் தேசியக் கொடிகள் வழங்கி ஆசி பெற்றனர் .

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக மாவட்ட தலைவர் ஜெயமுரளி கோபிநாத் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன் திருவாடுதுறை ஆய்வாளர் செந்தில்குமார் சேக்கிழார் பண்பாட்டுக் கழகத்தின் மாநில செயலாளர் சுமுத்து கணேசன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் தாமரை மணிகண்டன் ரகுபதி பஜ்ரங்கள் பொறுப்பாளர் பிரள காளீஸ்வரன் விஎச்பி மாவட்ட பொருளாளர் முத்துக்குமரன் , விஎச்பி முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %