1 0
Read Time:1 Minute, 10 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ. கட்சி தலைவர் கே ஆர் மாமல்லன் பேரணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர் தாமரை மணிகண்டன் மாநில எஸ் ஏ அணி துணைத் தலைவர்வெற்றிவேல் மகளிரணி வசந்தா மாவட்ட செயலாளர்கள் ரங்கராஜ் சுகந்தா சிதம்பரம் மண்டல தலைவர் ஜெயக்குமார் இளைஞர்மாவட்ட செயலாளர் சங்கர் கணேஷ் உடல் பட பலர் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %