0 0
Read Time:1 Minute, 15 Second

சிதம்பரம் மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பாக கீரப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மருந்து வணிகர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஓவியப் போட்டி பேச்சுப் போட்டி கவிதைப் போட்டி கட்டுரைப் போட்டி நடைபெற்றது அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு லயன்ஸ் கிளப் ஆஃப் சிதம்பரம் விஷன் அண்ட் மிஷன் தலைவர் பிரகாஷ் மற்றும் சிதம்பரம் மருந்து வணிகர் சங்க தலைவர் வெங்கட சுந்தரம் பரிசுப் பொருட்களை வழங்கினார்கள்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ரமேஷ் நன்றி உரை கூறினார்கள்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %