0 0
Read Time:1 Minute, 13 Second

சிதம்பரம் அடுத்த கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு பிச்சிப்பாளையம் கிராமத்தில் ரூபாய் 8 லட்சம் மதிப்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் செல்வி தலைமை தாங்கினார் 12 வது வார்டு கவுன்சிலர் மைதிலிகுமார் வரவேற்றார் குடிநீர் தொட்டியை பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்துக்குமார் துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்டனர்.

இதில் பேரூராட்சி கவுன்சிலர் பாண்டியன் மற்றும் குச்சிப்பாளையம் கிராம மக்கள் பங்கேற்றனர் முடிவில் பேரூராட்சி தலைமை எழுத்தர் செல்வராஜ் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %