0 0
Read Time:53 Second

மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள்துறை வாயிலாக, மாப்படுகை, சோழம்பேட்டை ஆகிய கிராம ஊராட்சிகளில் ரூ.78.44 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்.

அருகில் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசன் (வ.ஊ), மீனா (கி.ஊ), ஊராட்சி மன்ற தலைவர்கள் கனிமொழி செந்தமிழ்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %