0 0
Read Time:2 Minute, 24 Second

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற
நமது நாகை வள்ளுவர் குல சங்கம் மயிலாடுதுறை மற்றும் வள்ளுவர் குல பண்பாட்டு விழிப்புணர்வு பேரியக்கம் இணைந்து பட்டியல் வெளியேற்ற விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள திருவள்ளுவர் குல மக்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் பேசிய வள்ளுவர் குல நிர்வாகிகள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வள்ளுவர் குல சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை நமது நாகை வள்ளுவர் குல சங்கத்தின் தலைவர் மாங்குடி எஸ்.பிரபாகரன் வரவேற்று விழிப்புணர்வு பேரியக்கத்தின் நிர்வாகி அறிவன் வி. ஜே.ஹரிஹரசுதன் தலைமையேற்று நிகழ்ச்சியின் சிறப்பாளர்களாக பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடர்கள் சங்கத்தின் தலைவர் கரூர் திரு.ஜெயம் பழனிச்சாமி அவர்களும் வள்ளுவர் குல சைவ சித்தாந்த குலகுரு ஆதீனம் வடகடல் செல்வதுரை நாயனார் நெகமம் மதன் அகத்தியர் காரை.செல்வா தஞ்சை,கவிஞர் பூவை.சாரதி, கருணா.கிருபாகரன் மற்றும் நமது நாகை வள்ளுவர் குல சங்கத்தின் செயலாளர் என். எஸ்.கண்ணன் தலைமை ஆலோசகர் கே.எஸ்.கிருஷ்ணன் பொருளாளர் ஜோதி சிவா துணைத் தலைவர் ஜோதி முருகன்
துணை செயலாளர்கள் ஆர்.கணேஷ் வருமாஜி, ஆர்.ராஜேஷ், ஏ.மணிகண்டன், ஆகியோரும் இளைஞர் அணி ஏ.அறிவழகன், எஸ்.மகேஸ்வரன் ஜி. சிவா, எம் பிரபாகரன், எஸ்.ராஜசேகரன் ஏ. சசிந்திரன், நன்றியுரையுடன் நிர்வாகிகள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %