0 0
Read Time:58 Second

சிதம்பரம் திமுக நகர கழக சார்பில் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரம் நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் திராவிட முன்னேற்றக் கழக கொடியினை ஏற்றி வைத்தார் இந்நிகழ்ச்சியில் நகர கழக துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் கவுன்சிலர்கள் அப்பு சந்திரசேகர் வெங்கடேசன் ஏ ஆர் சி மணி ராஜன் சுதாகர் சரவணன் ராஜா மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி வார்டு செயலாளர்கள் மாரியப்பன் அசோக் இளைஞர் அணி மக்கள் அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %