0 0
Read Time:50 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி மற்றும் அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவுறுத்தல் படி சிதம்பரம் நகரம் மன்ற தலைவர் கே.ஆர் செந்தில்குமார் வலியுறுத்தலின்படி சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் 2வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ராஜா மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் நடைபெற்றது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %