0 0
Read Time:1 Minute, 17 Second

கடலூர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ தலைமையில், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் முன்னிலையில் சிதம்பரம் மேல வீதியில் அமைந்துள்ள நூர் சாகிப் தர்காவில் கழக அவைத் தலைவர், முன்னாள் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ் மகன் உசேன் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தி, ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன் மாவட்ட அவைத் தலைவர் குமார் தலைமைக் கழக பேச்சாளர் தில்லை கோபி பாசறை செயலாளர் சண்முகம் தலைமைக் கழக பேச்சாளர் தில்லை செல்வம் பன்னீர் செல்வம் மாவட்ட பிரதிநிதி நாகராஜ் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் மீர் அமீது கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %