0 1
Read Time:53 Second

சிதம்பரத்தில் அதிமுக சார்பில் சாலை மறியல் ஈடுபட்டனர் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ததை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் ஈடுபட்டனர் அவை தலைவர் எம் எஸ் எம் குமார் முன்னாள் எம்எல்ஏ அருள் செல்வி ராமஜெயம் நகர செயலாளர் செந்தில்குமார் துணை செயலாளர் அரி சக்திவேல் ஒன்றிய செயலாளர்கள் ராசாங்கம் அசோகன் பேச்சாளர்கள் தில்லை செல்வம் தில்லை கோபி பன்னீர்செல்வம் மார்க்கெட் நாகராஜ் உமா சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %