0 0
Read Time:1 Minute, 14 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் பசியை போக்குவோம் மனிதம் காப்போம் என்பதற்கேற்ப தினசரி காலை உணவு ஆதரவற்றவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் ஒருவேளை காலை உணவு அன்னதானம் செய்து வரும் ஜோதி பவுண்டேஷன் எண்ணற்ற சேவைகள் செய்து வருகின்றனர். தீபத்திருநாளை முன்னிட்டு கொடையாளர்கள் உதவியுடன் காலை உணவுடன் இனிப்பு வகைகள் வேட்டி துண்டு புடவைகள் போன்றவற்றை மயிலாடுதுறை சுற்றியுள்ள ஆதரவற்றவர்களுக்கு வழங்கினார்கள்.

நிகழ்வில் ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதி ராஜன் செயலாளர் மணிகண்டன் பொருளாளர் செந்தூர் செந்தில்நாதன் துணைத் தலைவர் பக்கிரி சாமி துணைச் செயலாளர் ஆர்பி செந்தில் மற்றும் கணபதி ஜோதி பவுண்டேசன் பொறுப்பாளர் உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %