0 0
Read Time:36 Second

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் 29ம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேல்வளிமண்டல கீழக்கு சுழற்சி காரணமாக 27, 28 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் 29ம் தேதி அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %