0 0
Read Time:1 Minute, 40 Second

சிதம்பரம் அருகே தீ விபத்து – எம்.எல்.ஏ கே.ஏ.பாண்டியன் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல்

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, லால்புரம் ஊராட்சி, தையாக்குப்பம் பகுதியை சேர்ந்த குமார் என்பவரது
வீடு அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் எறிந்து சேதம் அடைந்தது என்ற செய்தி அறிந்த கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏபாண்டியன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது புவனகிரி ஒன்றிய குழு துணை தலைவர் வ.வாசுதேவன், குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் வை.சுந்தரமூர்த்தி, மாவட்ட இணை செயலாளர் மா.ரங்கம்மாள், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் ஜெ.வசந்த், ஒன்றிய குழு உறுப்பினர் லதாராஜேந்திரன்,
ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராசு, நிர்வாகிகள் மணிராஜ், மாரியப்பன், ராஜ்குமார், சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %