0 0
Read Time:1 Minute, 1 Second

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, வேளாண்மை இணை இயக்குநா்‌ ஜெ.சேகர்‌
2018-ஆம்‌ ஆண்டு கொடிநாள்‌ நிதி (ரூ.3.லட்சம்‌) சேகரித்து சாதனை புரிந்ததற்க்காக, தமிழக அரசின்‌ தலைமைச்‌ செயலாளா்‌ அவர்களால்‌ வழங்கப்பட்ட வெள்ளிப்பதக்கம்‌ மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ இரா.லலிதா.இ.ஆ.ப., அவர்களிடம்‌ இன்று(31.10.2022) காண்பித்து வாழ்த்துக்களையும்‌,பாராட்டுக்களையும்‌ பெற்றார். அருகில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலா்‌ சோ.முருகதாஸ்‌ அவர்கள்‌, உதவி ஆணையர்‌ (கலால்‌) கோ.அர.நரேந்திரன்‌, மாவட்ட வழங்கல்‌ அலுவலர்‌ அம்பிகாபதி ஆகியோர்‌ உடன்‌ உள்ளனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %