0 0
Read Time:43 Second

மயிலாடுதுறை மாவட்டம்‌, சோழசக்கரநல்லூர்‌ அருகே மெயின்‌ ரோட்டில்‌ முகவரி
தெரியாத முதியவர்‌ ஒருவர்‌ மயங்கிய நிலையில்‌ இருந்தார்‌. இன்று (05.11.2022)
மணிப்பூர்‌ ஆளுநர்‌ அவர்களை வரவேற்க அவ்வழியாக சென்ற மயிலாடுதுறை மாவட்ட
ஆட்சித்தலைவர்‌ இரா.லலிதா.இ.ஆ.ப மேற்படி முதியவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ்‌ மூலமாக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு
அனுப்பி வைத்தார்‌.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %