0 0
Read Time:1 Minute, 0 Second

சிதம்பரம் நகராட்சி 8 வது வார்டு நகர சபா கூட்டம் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், அறிவுரையின்படியும் சிதம்பரம் நகர் மன்ற தலைவர் செந்தில்குமார், வழிகாட்டுதலின் பேரிலும் 8 வார்டு சபை குழு கூட்டம் 8வார்டு நகர மன்ற உறுப்பினர் சித்ரா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 8 வார்டு நகர சபா உறுப்பினர்களான தங்க வெங்கடேசன், 8 வார்டு முன்னாள் நகர மன்ற உறுப்பினர் |சீனிவாசன்,லட்சுமணன், செல்வராஜ், வசந்த் மற்றும் எட்டாவது வார்டைச் (சார்ந்த பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %