0 0
Read Time:1 Minute, 18 Second

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ இன்று (14.11.2022) கன மழையினால்‌ கடலூர்‌ மாவட்டம்‌, சிதம்பரம்‌ வட்டம்‌, வல்லம்படுகையில்‌ வீடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு நிவாரண தொகை மற்றும்‌ நிவாரணப்‌ பொருட்களை வழங்கினார்‌.

உடன்‌ மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்‌ துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு, பொதுப்பணித்‌ துறை அமைச்சர்‌ .எ.வ. வேலு, வேளாண்மை – உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ எம்‌.ஆர்‌.கே. பன்னீர்செல்வம்‌, தொழிலாளர்‌ நலன்‌ மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ திரு. சி.வி. கணேசன்‌, சட்டமன்ற உறுப்பினர்கள்‌
சபா. ராஜேந்திரன்‌, ஜி. அய்யப்பன்‌, ராதாகிருஷ்ணன்‌, சிந்தனைச்செல்வன்‌, கடலூர்‌ மாநகராட்சி மேயர்‌ ஆர்‌. சுந்தரி, வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை செயலாளர்‌ சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., கடலூர்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ கி.பாலசுப்ரமணியம்‌, மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %