0 0
Read Time:1 Minute, 29 Second

பாரதிய ஜெயின் சங்கட்னா சிதம்பரம், சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட கிழபெரம்பை கிராமத்தில் உள்ள 20,குடும்பங்களுக்கு போர்வை,உலக பத்திரிகையாளர் தினத்தில் பத்திரிக்கையாளர்களை அழைத்து பாராட்டு நிகழ்வு நடைப்பெற்றது. நிகழ்விற்கு சங்க தலைவர் மனிஷ்சல்லானி தலைமை தாங்கினார், இந்தர்,ஜினேந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்க செயலாளர் தீபக்குமார், பத்திரிக்கையாளர்களின் பணிசுமை,எழுத்து சுதந்திரம், ஆகியவற்றை எடுத்துரைத்து அவர்களுக்கு மழை காலங்களில் பயன்படும் விதமாக மழை கோட் வழங்கப்பட்டது, கிழபெரம்பை கிராமத்தில் உள்ள 20,வது குடும்பத்தையும் அழைத்து போர்வை வழங்கப்பட்டது ,இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் ,கமல்கோத்தாரி மகாவீர் போர,சுசில்சல்லானி,சுஜித், பிரகாஷ், அசோக்துதேரியா, தினேஷ் தொடர்வால், ஆகியோர் கலந்து கொண்டனர், சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் நன்று கூறப்பட்டது.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %