0 0
Read Time:1 Minute, 18 Second

சிதம்பரம்,-உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் அண்ணாமலை நகர் தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கொடியேற்றி அண்ணாமலை நகர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி ஒன்றிய செயலாளர்கள் சங்கர்,ராஜேந்திரகுமார், நடராஜன்,துணை செயலாளர் பரந்தாமன் பேரூராட்சி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, அண்ணாமலை நகர் தி.மு.க. நிர்வாகிகள் ஆனந்தன்,கருணாநிதி, விஜயலட்சுமி மாவட்ட பிரதிநிதிகள் தங்க அன்பரசு,ராஜாராம் இளைஞரணி சக்திவேல், நவீன்ராஜ் கிளைக் கழக நிர்வாகிகள் நந்தகுமார், பட்டாபி,மகாலிங்கம் செல்வம் பொருளாளர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %