1 0
Read Time:1 Minute, 51 Second

கடலூர் கிழக்கு மாவட்டத்தில் சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க மாவட்ட கழக பொருளாளர் *MRKP Kathiravan* வழிகாட்டலின்படி கூடு வெளி சாவடி ஊராட்சியில் கூடு வெளி டி இஎ சி பள்ளியிலும்,சாவடி தொடக்கப்பள்ளிகளும் ,ஊராட்சி மன்ற தலைவர் மாவட்டஇளைஞர்அணிதுணைஅமைப்பாளர் அப்பு R.சத்யநாராயணன்* ஏற்பாட்டில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச புத்தகப் பை மற்றும் நோட்டுபுத்தகங்கள் வழங்கபட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குமராட்சி வடக்கு ஒன்றிய செயலாளர் நெடும்பூர் V.கோவிந்தசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார் உடன் மாவட்ட பிரதிநிதி K.கோபாலகிருஷ்ணன்,K.சக்திவேல் கிளை செயலாளர்கள் கனகசபை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சாமியப்பன்,து.அமைப்பாளர் சத்தியசுந்தரம், ஆதிதிராவிட அணி அமைப்பாளர் செல்வகுமார்,விவசாய அணி காமராஜ் ராதாநல்லூர் ராஜ் ,சரண்கஜேந்திரன் வீரசிங்கம் பாண்டியன் ஜான்தேவேந்திரன்ராமர் வேல்முருகன்பெர்னாசாமிமற்றும் ஓன்றிய கிளைகழகநிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %