0 0
Read Time:1 Minute, 34 Second

கடலூர் கிழக்கு மாவட்டம் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் K A பாண்டியன் ஆலோசனைப்படி சிதம்பரம் வண்டிகேட்டிலுள்ள புரட்சித்தலைவர் எம்.ஜு.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா திருவுறுவ சிலைக்கும் மாவட்ட கழக அவைத்தலைவர் MSN.குமார் தலைமையில் நகர கழக செயலாளர் R.செந்தில்குமார் முன்னிலையில் சிதம்பரம் நகர கழக துணை செயலாளர் KAP.அரிசக்திவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் முன்னால் அமைச்சர் செல்வி ராமஜெயம் கழக அம்மா பேரவை துணை செயலாளர் PS.அருள் மாவட்ட இளைஞர் மற்றும் பாசறை டேங்க் R.சண்முகம் மாவட்ட இலக்கிய அணி செயலாளர்AVC.கோபி நகர அம்மா பேரவை செயலாளர் CK.சுரேஷ்பாபு மாவட்ட பிரதிநிதிகள் மார்கேட் நாகராஜ் KRG.சண்முகபிரியன் புவனேஸ்வரி பழனிச்சாமி மற்றும் நகர கழக மற்றும் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %